கொட்டி தீர்க்கும் கனமழை: பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

கோவை: கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக  பவானி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (27-ஆம் தேதி) உருவாகி உள்ளத.  இதன் காரணமாக,  சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில்,  கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.