இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள்

PM Modi Gujarat Visit: குஜராத் மாநிலத்தில் இருக்கும் பிரதமர் மோடி, “நாட்டைக் காப்பாற்றி, கட்டமைத்து, முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டுமானால், சிந்தூர் நடவடிக்கை வீரர்களின் பொறுப்பு மட்டுமல்ல, 140 கோடி குடிமக்களின் பொறுப்பும் கூட” என்று அவர் கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.