டெல்லி: இந்தியாவின் முதல்பிரதமரான மறைந்த ஜவாஹர்லால் நேரு நினைவு நாளையொட்டி, டெல்லி சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தனது எக்ஸ் தளத்தில், “அவரது கொள்கைகள் எப்போதும் நம்மை வழிநடத்தும்” என பதிவிட்டுள்ளார். இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த பன்டிட் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் […]
