புரொபேஷனரி காலத்தில் பணியாற்றும் தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை

சென்னை தமிழக அரசு புரோபேஷனரி (தகுதிகாண்) காலத்தில் பணியாற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறி விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. நேற்று தமிழக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம், “திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு ஓராண்டு காலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. இதன்காரணமாக அரசு பணிகளில் பணியாற்றும் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண்(Probation) பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.