அரசு பணியில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு….

சென்னை:  மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள  அரசின் பல்வேறு   துறைகளில் தற்போதைய நிலையில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தொகுப்பூதியம் மற்றும் காண்டிராக்ட் ஊதியம் பெற்று வருகின்றனர். தற்போது தமிழகத்தில் மாநில அரசு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.