ஐபிஎல்: கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

கொல்கத்தா , கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதலில் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு சிக்கலின்றி தகுதி பெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்தது மூன்று ஆட்டங்களிலாவது வென்றால் வாய்ப்பில் நீடிக்கலாம். ரகுவன்ஷி, கேப்டன் ரஹானே, சுனில் நரின் பேட்டிங்கில் ஓரளவு நன்றாக ஆடுகிறார்கள். ஆனால் துணை கேப்டன் வெங்கடேஷ் அய்யரின் பேட்டிங் மெச்சும்படி … Read more

`நோய் தீரவில்லை..' – மதச் சடங்கை கடைப்பிடித்து உயிரிழந்த ஐ.டி தம்பதியின் 3 வயது மகள்

ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் சந்தாரா என்ற ஒரு மத சடங்கை கடைப்பிடிப்பது வழக்கம். வயதானவர்கள் இது போன்ற மதசடங்கை கடைப்பிடித்து எதுவும் சாப்பிடாமல் இருந்து உயிரை துறப்பது வழக்கம். மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 வயது சிறுமி அது போன்று எதுவும் சாப்பிடாமல் இருந்து தனது உயிரை துறந்திருக்கிறார். போபாலை சேர்ந்த பியூஸ் மற்றும் வர்ஷா ஜெயின் தம்பதி ஐ.டி துறையில் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு வியானா ஜெயின் என்ற 3 வயது மகள் இருந்தார். ஒரே மகள் … Read more

கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 42,718 பேருக்கு வெளிப்படைத் தன்மையுடன் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) சார்பில் தேசிய அளவிலான மருத்துவ கல்வி மாநாடு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநாட்டை தொடங்கி வைத்து, … Read more

சாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசின் முடிவு மாறியதன் பின்னணி என்ன?

புதுடெல்லி: பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின், பாஜகவுக்கு ஓபிசி எனும் இதர பிற்படுத்தப்பட்டவர் வாக்குகள் அதிகரித்துள்ளது. இதுவே, சாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசு தன் முடிவை மாற்றியதன் முக்கியப் பின்னணியாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் உயர் சாதியினர் மட்டுமே பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியாகக் கருதப்பட்டனர். பாஜக என்றவுடன், பலரது மனதில் தோன்றிய முதல் எண்ணம் அது ஒரு உயர் சாதியினர் கட்சி என்பதுதான். கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, பாஜகவின் … Read more

விஜய்யை மீண்டும் சீண்டிய திண்டுக்கல் லியோனி! என்ன சொன்னார் தெரியுமா?

இன்று புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் திமுகவை எதிர்க்க நினைக்கின்றனர். அவர்கள் நெருப்போடு போடுதொடுக்க வந்த வீட்டில் பூச்சியை போல் மறைந்து போவார்கள் பொள்ளாச்சி நடந்த நான்காம் ஆண்டு  சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேச்சு.

அஸ்வின் உட்பட இந்த ஐந்து வீரர்களுக்கு சென்னை அணியில் இனி இடமில்லை!

ஐபிஎல் 2025 தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மறைக்க வேண்டிய ஒரு ஆண்டாக அமைந்துள்ளது.  இந்த சீசனில் வெறும் இரண்டு வெற்றிகளை மட்டுமே இதுவரை பெற்றுள்ளனர். மேலும் பிளே ஆப் ரேஸில் இருந்தும் வெளியேறி உள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு தொடருக்கான ஏற்பாடுகளை இப்போது இருந்தே செய்ய வேண்டி சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு … Read more

கோடையில் பிரிட்ஜ் வெப்ப நிலை எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா? முக்கிய தகவல்

Summer refrigerator tips Tamil : கோடை வெப்பம் கொளுத்தும் நிலையில், எல்லோர் வீடுகளிலும் பிரிட்ஜ் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும். இந்த நேரத்தில் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் அளவுகளை அதிகரித்தும் வைத்திருப்பீர்கள். அதிகமாக குளிர்விப்பதால் காய்கறிகள் மற்றும் பழங்கள் உறைந்து போகும், இது அவற்றின் அமைப்பையும் சுவையையும் கெடுக்கும். இது தவிர, கூடுதலாக பிரிட்ஜில் உருவாகும் பனிக்கட்டிகள் குளிர்சாதன பெட்டியில் அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், இது மின் பயன்பாட்டை அதிகரிக்கிறது. வெப்பநிலை அதிகரித்தால், பால், தயிர் போன்ற பால் பொருட்கள் … Read more

கிரானைட் ஊழல் விசாரணை அதிகாரி சகாயம் ஐஏஎஸ்-க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்! தமிழ்நாட காவல்துறை உறுதி

சென்னை: கிரானைட் ஊழல் விசாரணை அதிகாரி சகாயம் ஐஏஎஸ்-க்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு  காவல்துறை உறுதி அளித்துள்ளது.  ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது  ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், நாமக்கல், மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகவும் பல்வேறு துறைகளில் உயரதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார். இவர்  உயர்நிதிமன்ற உத்தரவின்படி சட்டத் … Read more

ஒடிசா பல்கலைக்கழக விடுதியில் மரணம்; நேபாள மாணவியின் இறுதி சடங்கை செய்த தந்தை

புவனேஸ்வர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையம் (கே.ஐ.ஐ.டி.) செயல்பட்டு வருகிறது. தரவரிசையில் முன்னிலையில் உள்ள பல்கலைக்கழகங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ள இந்த கல்வி மையத்தின் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்த நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை மாலை மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நேபாளத்தின் பீர்குஞ்ச் பகுதியை சேர்ந்த 18 வயது பிரிசா ஷா என்ற அந்த மாணவி, கணினி அறிவியல் … Read more

ஐ.பி.எல்.: இளம் வயதில் அரை சதம் அடித்த வீரர்களின் வரிசையில் ஆயுஷ் மாத்ரே

பெங்களூரு, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவது என முடிவு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இதன்பின்பு சென்னை அணி விளையாடியது. இந்த போட்டியில் 17 வயதேயான ஆயுஷ் மாத்ரே குறைந்த பந்துகளில் … Read more