ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்… மக்கள் அச்சம்

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.90 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 68.99 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக இன்று மதியம் ரிக்டர் 4.3 அளவில் … Read more

“6 மணி நேர இலக்கை 3 மணி நேரத்தில் அடைந்த ஆம்புலன்ஸ்'' – சிறுவனின் கண் பார்வை காப்பாற்றிய ஓட்டுநர்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவனின் கண்ணில் குத்திய குச்சியை அகற்றிய உள்ளுர் மருத்துவர், அடுத்த 4 மணி நேரத்தில் கோவையில் உள்ள மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளித்தால் பார்வை இழப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். பதறிய சிறுவனின் பெற்றோர், கூடலூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ் என்பவரின் உதவியை நாடியிருக்கிறார்கள். சவாலான பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ், சக நண்பர்களின் உதவியுடன் 3 மணி நேரத்தில் கூடலூரில் … Read more

“முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது” – எடப்பாடி பழனிசாமி கருத்து

சென்னை: ‘முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது’ என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தென் சென்னை வடக்கு (மே) மாவட்ட அதிமுக செயலாளர் தி.நகர் சத்யா ஏற்பாட்டில் தியாக ராயநகர், முத்துரங்கன் சாலையில் நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் கடந்த 4 ஆண்டு ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இந்த ஆட்சியில் அவரது மகன் உதயநிதியை … Read more

உ.பி.யின் மதுராவில் 8 உறுப்பினர்கள் கொண்ட முஸ்லிம் குடும்பம் இந்து மதத்துக்கு மாற்றம்

மதுரா: உத்தர பிரதேச மாநிலம் மது​ரா​வின் ஷெர்​கர் பகு​தியை சேர்ந்​தவர் ஜாகிர் (50). இவர் மது​ரா​வில் உள்ள ஜமு​னாபர் பகு​தி​யில் தனது மாமி​யார் குடும்​பத்​துடன் வசிக்​கிறார். இவரது குடும்​பத்​தில் மொத்​தம் 8 பேர் உள்​ளனர். இவர்​கள் அனை​வரும் நேற்று முஸ்​லிம் மதத்​தில் இருந்து இந்து மதத்​துக்கு மாறினர். அவர்​களு​டைய பெயர்​களை​யும் மாற்​றிக் கொண்​டனர். ஜாகிர் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் இந்து மதத்​துக்கு மாறும் வேத சடங்​கு​கள் விருந்​தாவனில் நேற்​று​ முன்​தினம் நடந்​தன. ஜாகிர் தனது பெயரை ஜகதீஷ் … Read more

திருமணத்தில் போடப்படும் நகை யாருக்கு சொந்தம்? மணமகனா? மணமகளா? – நீதிமன்றம் தீர்ப்பு!

திருமணத்தின் போது பெண்கள் அணிந்து வரும் நகை அவர்களுக்கே சொந்தம் என்று கேரளா உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த பிரபல சுற்றுலா தளத்தில் E-Pass தேவையில்லை! கூட்டம் கூட்டமாக செல்லும் மக்கள்!

இந்த ஆண்டு உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இபாஸ் நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்ததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

ஐபில்2025 : ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரபாடா – குஜராத் டைட்டன்ஸ் பிளேயர் சொந்த ஊர் திரும்பிய மர்மம் விலகியது

Kagiso Rabada : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் பிளேயரான ககிசோ ரபாடா ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார். ஊக்கமருந்து பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில் இருந்து அவர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால், மேற்கொண்டு ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடமுடியாது என்பது உறுதியாகியுள்ளது. ரபாடா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். ரபாடா குறித்த இந்த செய்தி கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரபாடா திடீர் பயணம் ஐபிஎல் 2025 … Read more

ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் – போஸ்ட் மேன்! பாராட்டு விழாவில் முதலமைச்சர் விமர்சனம்!

சென்னை: ஆளுநர் பதவி என்பது பயனில்லாத ரப்பர் ஸ்டாம்ப்,அது ஒரு போஸ்ட்மேன் போஸ்ட் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டும் வகையில் ‘மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா’ என்னும் தலைப்பில் கல்வியாளர்கள் இணைந்து முன்னெடுக்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை ஆற்றினார். அப்போது,   “கலை நிகழ்ச்சி வழியாகவும் பாராட்டு வழியாகவும் நீங்கள் புகழ்ந்த அன்பினால் நான் … Read more

மத அடிப்படையில் பயங்கரவாதிகள் நம்மை பிரிக்க அனுமதிக்க கூடாது: சசி தரூர் எம்.பி.

கொச்சி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த ராமசந்திரன் என்பவரின் குடும்பத்தினரை கொச்சியில் உள்ள அவருடைய வீட்டுக்கு நேற்று நேரில் சென்று சந்தித்து, சசி தரூர் எம்.பி. ஆறுதல் … Read more

ஐ.பி.எல்.லில் குறைந்த ரன் வித்தியாசத்தில் 5 முறை வெற்றியை தவற விட்ட சென்னை அணி

பெங்களூரு, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவது என முடிவு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. எனினும், போட்டியில் 5 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 211 ரன்களையே எடுத்தது. இதனால், 2 … Read more