சென்னை நாளை சென்னையில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழக மின்சார வாரியம், சென்னையில் நாளை (03.06.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வா:ரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். போரூர்: திருமுடிவாக்கம் ஒரு பகுதி, இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பலம்தண்டலம், நாகன் தெரு, எருமையூர், கிரசர் பகுதி, கிஷ்கிந்தா சாலை, […]
