டெல்லி வரும் ஜீலை 21 அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கமாகும் இதில் ஆண்டு துவக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும். இத்தொடரில் ஜனாதிபதி உரை, பட்ஜெட் தாக்கல், நிறைவேற்றம், மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், நிதி மசோதா உள்ளிட்டவை இடம்பெறும். இரண்டாவதாக மழைக்கால கூட்டத்தொடர், மூன்றாவதாக குளிர்கால கூட்டத்தொடர் ஆகியவை இரண்டிலுமே பெரும்பாலும் மசோதாக்கள் நிறைவேற்றம் […]
