கேரளாவில்  நடுக்க்கடலில் சிங்கப்பூர் சரக்கு கப்பலில் தீ விபத்து

கோழிக்கோடு கோழிக்கோடு துறைமுகம் அருகே நடுக்கடலில் சிங்கப்பூர் சரக்கு கப்பலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது/ கேரளா மாநிலம் கொழும்புவில் இருந்து மும்பைக்கு சென்ற சரக்கு கப்பல் கேரளாவின் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்தது. தீப்பிடித்த உடனே கப்பலில் இருந்த 18 ஊழியர்கள் கடலில் குதித்து தப்பினர். கொழும்பிலிருந்து மும்பைக்கு சரக்குக் கப்பல் ஒன்று கண்டெய்னர்களுடன் சென்று கொண்டிருந்தது. கோழிக்கோடு கடற்கரையிலிருந்து வடமேற்கே 144 கி.மீ தொலைவில் உள்ள விரிகுடாவில் சரக்குக் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது அதில் திடீரென தீ விபத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.