மும்பை ரயிலில் இருந்து தவறிவிழுந்து 5 பேர் பலியானதை அடுத்து ரயில்களுக்கு தானியங்கி கதவு… ரயில்வே ‘கப்சிப்’ அறிவிப்பு

மும்பையில் இன்று நிகழ்ந்த ரயில் விபத்தில் ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் பலியான நிலையில் 6 பேர் படுகாயமடைந்தனர். மும்பை புறநகர் ரயில்களில் நாள்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், காலை வேலையில் லட்சக்கணக்கான மக்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்துவருகின்றனர். இதனால் அனைத்து ரயில்களும் கடந்த பல தசாப்தங்களாக கூட்ட நெரிசலுடனேயே செல்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு 2009ம் ஆண்டு ஒரு சில வழித்தடங்களில் 12 பெட்டிகளுக்கு பதிலாக 15 பெட்டிகள் கொண்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.