சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புத்தகப் பூங்காவைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த புத்தக பூங்காவில், 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில்நிலையத்தில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த புத்தகப் பூங்காவை இன்று பயனர்கள் பயன்படுத்தும் வகையில், முதல்வர் திறந்து வைத்தார். இதையடுத்து தமிழ்நாடு பாடநூல், […]
