21 வயது விடலைப் பயனுடனான காதலால் அறிவிழந்த 25 வயது பெண்… 30 வயது கணவனை தேனிலவுக்கு அழைத்துச் சென்று கொலை…

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (வயது 30) – சோனம் (வயது 25) ஆகிய இருவருக்கும் மே 11ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் மே மாதம் 20ம் தேதி இந்த இளம்ஜோடி தேனிலவுக்குச் சென்றது. அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா கோயிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்ற இவர்கள் பின்னர் அங்கிருந்து திடீரென மேகாலயா மாநிலம் ஷில்லாங் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரையும் மே 23க்குப் பிறகு தொடர்பு கொள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.