சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 15ந்தேதி திருச்சி அருகே உள்ள கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் கடந்த 12ந்தேதி மேட்டூர்அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட நிலையில், அடுத்ததாக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார். ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், காவிரி ஆறு வழிகாக கல்லணை நோக்கி வந்துகொண்டிருக்கறிது. இது வரும் 15ந்தேதிக் குள் மாயனூர் கதவணை, […]
