கடத்தல் புகார்: ஜெகன்மூர்த்தி உள்பட புரட்சி பாரதம் கட்சி தொண்டர்கள் கைது?

சென்னை:  சிறுவனை கடத்தியதாக புகாரின் பேரில்,  புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி யை போலீசார்  நேற்று (ஜுன் 14ந்தேதி) கைது செய்ய சென்ற நிலையில், அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேலும் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில்,  அவரது கட்சி தொண்டர்களும் சாரை சாரையாக வந்து போராட்டதால் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து,  இன்று போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சி பாரம் கட்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.