ஆளுநர் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் மாறவில்லை : முதல்வர் மு க ஸ்டாலின்

தஞ்சை தமிழக ஆளுநர் உச்சநீதிமன்ற திர்ப்புக்கு பிறகும் மாறவில்லை என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். இன்உ தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பிறகு சிறப்புரை ஆற்றினார்/ முதல்வர் தனது உரையில் “விவசாயிகள் மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்க முதலில் முக்கியமான அறிவிப்பை இங்கு வெளியிடப் போகிறேன். 2021- 2022 ஆம் ஆண்டு முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.