சென்னை: நீர்நிலை புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களை போன்ற அரசுக்கு சொந்தமான நிலங்களை தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க புதிய வழிமுறைகளை தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை மேற்கொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசு நிலங்கள், நீர் நிலைகள் போன்றவை ஆட்சியர்கள் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்க ளுக்காக அரசே ஆக்கிரமிப்பு செய்துகிறது. மற்றொருபுறம், தனியார்களும் அரசு நிலங்களை அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமித்து செய்து வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் பல […]
