ஸ்ரீ வில்லிபுத்தூர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநர்கர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது,. மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி செல்வராஜ் என்ற வரிச்சியூர் செல்வம் தனது கூட்டாளியான விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது 2023 ஜூன் மாதம் விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணை விருதுநகரில் உள்ள நீதித்துறை […]
