சென்னை: கீழடி ஆய்வு அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்தியஅரசை கண்டித்து, இன்று முற்பகல் திமுக மாணவர் அணி சார்பில், மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொள்ளும்படி திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். “ஒன்றிய அரசின் மறுப்புகளுக்கு எதிராக, நம் இனத்தின் உரிமைகளை உறுதியாக வெளிப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின் படி அழைக்கிறது மாணவர் அணி!” தமிழரின் தொன்மையை காக்க இனுற (ஜூன் 18) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி […]
