காலவரையின்றி இந்திய வீரரின் விண்வெளிப்பயணம் ஒத்தி வைப்பு

டெலலி இந்திய வீரரின் விண்வெளிப்பயணம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. -9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் இதில் செல்ல இருந்தநிலையில். பலமுறை இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராக்கெட் விண்ணில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.