இன்றும் நாளையும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை இன்றும் நாளையும் தமிழ்கத்தின் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம். :மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.