சென்னை: போதை கும்பல் பெண்களிடம் தகாத முறையில் சேட்டை செய்வதாகவும், இரவில் அடிதடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டி உள்ள பவானி பகுதி பொதுமக்கள், அந்த போதை கும்பல்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பவானி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பவானி மேற்கு தெரு பகுதியில் இரு டீனேஜ் சிறுவர்களும் ஒரே பெண்ணை காதலிப்பது தொடர்பாக, இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனை தாக்கி உள்ளான். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன் தனது நண்பர்கள் என பலர் […]
