ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து காட்பாடி வரை ரயிலில் சென்ற மு.க. ஸ்டாலின் இதனை தெரிவித்தார். ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அதிகரிப்பதற்கு ஆதரவாக பொது ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம் என்றும், […]
