திடீர் வெள்ளத்தால் இமாசலப்ப்ரதேசத்தில் இருவர் பலி

சிம்லா மேக வெடிப்பால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு இமாசலப்பிரதேசத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இமாச்சலப் பிரதேசத்தில், மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பார்வதி நதி நிரம்பி வழிவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. அதேபோல், குல்லுவில் மேகவெடிப்பு காரணமாக ‘ஜீவா’ சிற்றாற்றில் திடீர் வெள்ளம்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மறுபுறம், இந்துஸ்தான்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் (NH 5) ஜக்ரியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.