பாட்டாளி மக்கள் கட்சி இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் அக்கட்சியின் மற்றொரு மாவட்ட செயலாளர் இன்று நீக்கப்பட்டுள்ளார். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனை தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக பாமக நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு திராவிட கட்சியின் கூட்டணியில் இடம்பெற்று தேர்தல் ஆதாயம் அடைந்து வருகிறது பாட்டாளி மக்கள் […]
