சென்னை ராமேஸ்வரம் மீன்வர்கள் கைது குறித்து மத்திய அமைச்ச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்/ இன்று (ஜூன் 29) ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில். “இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் […]
