எவ்வளவு முயன்றும் திருமணம் ஆகவில்லையா? கங்கணப் பிராப்த பூஜையில் சங்கல்பியுங்கள்! உடனடி பலன் நிச்சயம்

திருமண வரன் அமையவும் குடும்ப ஒற்றுமை மேலோங்கவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பூஜை நடத்தப்படவுள்ளது. இதில் கலந்துகொண்டு இனிய இல்லறத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.

கங்கணப் பிராப்த பூஜை

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மனிதர்களின் அவசியத் தேவைகளில் ஒன்று திருமணம். திருமண பந்தம் நன்றாக அமைந்தால் தான் ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். எல்லா வசதிகளும் அமைப்பும் இருந்தும் சிலருக்கு திருமண வரன் சரியாக அமையாமல் திருமணம் கூடி வராது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்கிறது ஆன்மிகம். ஜோதிட கிரக நிலைகள், பாவங்கள், தோஷங்கள், பித்ரு முதலிய சாபங்கள் போன்றவை திருமணத்தைத் தாமதப்படுத்தலாம். இதற்கெல்லாம் தனித்தனியாக பரிகார வழிகளும் ஆலயங்களும் உண்டு என்கின்றன சாஸ்திர நூல்கள்.

ஆனால் திருமண சம்பந்தமாக எந்த குறைகள் இருந்தாலும் அவை அத்தனையையும் தீர்த்து வைக்கும் ஒரு தலம் பாண்டிச்சேரியில் உள்ளது. அதுதான் புதுவை தென்னம்பாக்கம் ஸ்ரீகல்யாண வேங்கடேச பெருமாள் கோயில். இரு யுகங்களாக இருந்து வரும் இந்த கோயில் திருமகள் தவமிருந்து நாராயணனை கல்யாணத் திருக்கோலத்தில் தரிசித்த தலம் என நம்பப்படுகிறது. ‘கல்யாண வெங்கடேச பெருமாள்’ என்ற திருநாமத்தில் அநேக இடங்களில் பெருமாள் எழுந்தருளி இருந்தாலும் இங்கிருப்பவர் விசேஷமானவர் என்கிறார்கள். இவருக்கு ஏகாதசி தோறும் நடத்தப்படும் கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனையில் கலந்து கொண்டால் கட்டாயம் நல்ல வரன் அமைந்துவிடும் என்கிறார்கள். இந்த பூஜையில் சங்கல்பித்துக் கொண்டு கங்கணம் கட்டிக் கொண்டால் நல்ல வழக்கை அமையும் என்றும் உறவுகள் மீண்டும் ஒன்றிணைந்து மேம்படும் என்றும் கூறுகிறார்கள்.

கங்கணப் பிராப்த பூஜை

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

எத்தனையோ செல்வங்கள் இருந்தாலும் நல்ல திருமண வாழ்க்கையே சந்தான செல்வங்களை அளிக்கும். எனவே நம் தலைமுறை செழித்து வளர திருமண பாக்கியம் அவசியமாகிறது. எத்தனையோ முறை என்னன்னவோ செய்தும் திருமண வரன் சரியாக அமையாதவர்கள் இந்த கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனையில் கலந்து கொண்டு பாருங்கள். நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும் விரும்பிய வரன் நினைத்தவாறே கிடைக்கும்.

வாசகர்களின் குடும்பப் பிரச்னைகள் தீரவும் திருமண பந்தம் சிறப்பாக அமையவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது. காலை 11.30 மணி அளவில் நடைபெறும் இந்த விசேஷ பரிகார பூஜையில் நீங்களும் கலந்துகொள்ளலாம். அதன் பலனாக, சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

கங்கணப் பிராப்த பூஜை

இங்கு தரப்படும் ரட்சையும் குங்குமமும் உங்களுக்கான தீர்வாக அமையும். 48 நாள்களுக்குள் உங்களுக்கான வரன் சிறப்பாக அமையும்; உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தையும் அதிசயத்தையும் காண்பீர்கள்!

பிரசாதம் உடனடியாக வந்து சேர தெளிவான விலாசத்தை அனுப்பவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

KANGANA PIRAPTHA POOJAI QR CODE FOR REGISTRATION

KANGANA PIRAPTHA POOJAI QR CODE FOR REGISTRATION

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான  சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பூஜை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.