அஜித்குமார் உயிரிழப்பு – வலிப்பு என எஃப்ஐஆரில் பதிவு? சிபிஐ விசாரணைக்கு மாற்ற எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, விஜய் வலியுறுத்தல்…

சென்னை: சிவகங்கை காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார்  உயிரிழப்புக்கு வலிப்பு நோய் காரணம்  என எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, இந்த கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதுபோல, காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித் மரணம் குறித்து,   இரட்டை வேட முதல்வர் ஆட்சியில் நியாயம் கிடைக்காது என்றும், இந்த  காவல் நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.