அஜித்குமார் லாக்கப் மரணம்: மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் – காவல்துறை உத்தரவு

Ajithkumar Lockup Death: சிவகங்கையில் அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த வழக்கில், மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.