சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம், ”சென்னையில் 04.07.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். ஐயப்பந்தாங்கல் : மேட்டு தெரு, இவிபி பார்க், தனலட்சுமி நகர் ,சுப்பையா நகர் ,பாலாஜி அவென்யு, பத்மாவதி நகர், சுப்பிரமணி […]
