கடலூர் விபத்து.. "வடமாநிலத்தவரை பணியமர்த்தியதே காரணம்" – சீமான்!

கடலூரில் இன்று வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும் என நாம் தமிழ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.