நான் செய்த மிகப் பெரிய தவறு ஜெயலலிதாவை சந்தித்தஹ்து : வைகோ உருக்கம்

சென்னை’ மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெயலலிதாவை சந்தித்தது தாம் செய்த மிகப் பெரிய தவறு எனக் கூறியுள்ளார்/ நேற்று சென்னை பூந்தமல்லியில் நடந்த மட்னல மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ, ”என் உயிரைத் தியாகம் செய்கிறேன்.ஆனால், சிலர் மதிமுக இருக்கக்கூடாது என நினைக்கின்றனர். மதிமுகவை அழிக்க முயற்சிக்கிறார்கள். எத்தனை நெருக்கடிகள், எத்தனை துரோகங்கள், அத்தனைக்கும் மத்தியில்தான் நான் 31 ஆண்டுகளாக மதிமுகவை கட்டிப் பாதுகாத்து வருகிறேன் மல்லை சத்யா ஒருமுறை கடலில் விழுந்தபோது காப்பாற்றினார்.மற்ற இரண்டு முறை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.