சென்னை: மெட்ராஸ் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, இன்று மாலை பதவி ஏற்கிறார். ஆளுநா் மாளிகையில் இன்று மாலை (ஜூலை 21) நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை (ஜூலை 21) பதவியேற்கிறாா். அவருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறாா். இந்த நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள், சட்டத் துறை, உயா்நீதிமன்ற […]
