நாடாளுமன்றத்தில் ஆபரேஎஷன் சிந்தூர் விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க ஒப்பு தல் அளித்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தொடங்கிய நிலையில் பல்வேறு விவகாரங்களை முன்நிறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. எனவேக இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. பஹல்காம் தாக்க்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா பாகிஸ்தான் மோதலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கருத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டுமென மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.