டெல்லி காங்கிரஸ் எம் பிக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் ப்ரூஸ் சுமார் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருந்து வரும் நிலையில் அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராபர்ட் புரூஸ் […]
