எரிவாயு டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் த்ங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கியுள்ளனர். நாளை முதல் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றும் லாரிகளுக்கு ஒவ்வொரு பிளாண்ட்டுகளிலும் ஒப்பந்தப்படி போதிய லோடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர். இதையொட்டி நெற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.