குழந்தைக்கு மேக்-அப் போட்டு அழகு பார்த்துவிட்டு..மொத்த குடும்பமும் பலி!

Rajasthan Family Dress Up With Boy Before Suicide : ராஜஸ்தானில், ஒரு குடும்பமே கடன்தொல்லை காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  

விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ள Phoenix படம் எப்படி? திரை விமர்சனம் இதோ!

Vijay Sethupathi Son Surya: சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள பீனிக்ஸ் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.

"காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும்.." விசிக உயர்நிலைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பும்ரா முடிவெடுக்கும் இடத்தில் இருக்கக்கூடாது – ரவி சாஸ்திரி

Ravi Shastri, Bumrah : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிம்மிங்ஹாம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் ஸ்டார் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. ஓய்வு வேண்டும் என்பதற்காகவும், பணிச்சுமையை குறைப்பதற்காகவும் அவர் இப்போட்டியில் விளையாடவில்லை என இந்திய அணி நிர்வாகம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் பிளேயர் ரவி சாஸ்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்தும், … Read more

Parandhu Po: 'அழுதாங்க ஆனா சிரிச்சு சிரிச்சு அழுதாங்க' – இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’. இத்திரைப்படம் நாளை(ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று(ஜூலை 3) செய்தியாளர்களுக்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. அதன் பிறகு படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.   பறந்து போ முதலில் பேசிய மிர்ச்சி சிவா, “ எதிர்பார்த்ததைவிட எல்லோரும் நன்றாக சிரிச்சுப் பார்த்தீங்க. ‘சென்னை 28’ படத்துல இருந்தே உங்களுடன் ஒரு கனெக்ட் இருக்கு. இன்னைக்கு … Read more

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மினிமம் பேலன்ஸ் அபராதம் ரத்து

டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி மினிமம் பேலன்ஸ் அபராதத்தை ரத்து செய்துள்ளது. ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதை பராமரிக்காவிட்டால் அதற்கு தனி அபராதம் விதிக்கப்படுகிறது  அபராதத் தொகை ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். மெட்ரோ நகரங்களுக்கு ஒரு வித கட்டணமும் சிறிய நகரங்களுக்கு ஒரு கட்டணமும் ஊரக பகுதிகளுக்கு ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. இது சேமிப்பு கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. பிரபல பொதுத்துறை … Read more

அமெரிக்கா நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; வியன்னாவில் நிறுத்தி வைப்பு

புதுடெல்லி, டெல்லியில் இருந்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்படு சென்றது. இந்த விமானம் வழக்கமாக ஆஸ்திரியாவின் வியன்னாவில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்படும். அந்த வகையில், வியன்னா விமானநிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். ஆனால் சரி செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், விமானம் … Read more

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு.. முன்னணி வீரருக்கு இடம்

செயின்ட் ஜார்ஜ், வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் ஜார்ஜ் நகரில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விரலில் ஏற்பட்ட காயத்தால் … Read more

கானாவின் வளர்ச்சி பயணத்தில் சக பயணியாக இந்தியா உள்ளது: பிரதமர் மோடி

அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி கானா நாட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கானா செல்வது இதுவே முதல் முறையாகும். கானா சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கானா நாட்டின் அதிபர் மஹாமாவை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் … Read more

பிரசவமும் பெண்ணுறுப்பில் சில மாற்றங்களும்… நிபுணர் வழிகாட்டல்! | காமத்துக்கு மரியாதை – 247

பிரசவத்திற்குப் பிறகு பெண்ணுறுப்பு என்பது பழைய நிலையிலேயே இருக்க முடியாது. சில மாற்றங்கள் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அதற்கு ஏற்றபடி, எப்போது, எப்படி தாம்பத்திய உறவுகொள்ள வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் விஜயா இங்கே சில தகவல்களைப் பகிர்கிறார். பிரசவம் ”சுகப்பிரசவம் நல்லது. ஆனால், சுகப்பிரசவத்தின்போது பிறப்புறுப்பில் தையல் போடப்பட்டிருந்தால் அது ஆறுகிறவரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். சிசேரியன் மூலமாக பிரசவம் நடந்திருந்தால், தையல்போட்ட இடம் ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும். தவிர, … Read more