இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பதிலடி கொடுக்குமா இந்திய அணி..?

பர்மிங்காம், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் … Read more

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில்தான், 60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையேயான போரில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் … Read more

மும்பை: பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை; ஆசிரியைக் கைது; விசாரணையில் பகீர் தகவல்கள்

மும்பையில் உள்ள பிரபலமான ஆங்கில மீடிய பள்ளியில் 40 வயது ஆசிரியை ஆங்கிலம் கற்பித்து வந்தார். இதே பள்ளியில் 11 வகுப்பு படிக்கும் 16 வயது மாணவனைக் கட்டாயப்படுத்தி நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் 11வது வகுப்பு படித்தபோது அவனது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதைக் கண்காணித்த அவனது பெற்றோர் மாணவனிடம் தீவிரமாக விசாரித்தபோது நடந்த உண்மையைத் தெரிவித்தான். தனது பள்ளி ஆசிரியை தன்னை … Read more

குறைந்த ரயில் கட்டண உயர்வு என்பது வெறும் கண் துடைப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. சாடல்

மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் எம்பி சு. வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: ரயில்களில் புறநகர் பயணக் கட்டணமும் , சீசன் டிக்கெட் கட்டணமும் உயரவில்லை. ஒரு பயண கிலோ மீட்டருக்கு அரை பைசா, ஒரு பைசா 2 பைசா என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என அறிவிக்கப் பட்டது. ஆனால், உண்மை நிலவரம் என்ன என்பது புள்ளி விவரங்களைப் பார்த்தால் புரியும். 2017-2018-ல் 824 கோடி பேரும், 2018 -2019-ல் 846 கோடி பேரும், 2018 -2019-ல் 846 … Read more

திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கோவிட் தடுப்பூசியா: ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

புதுடெல்லி: கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட் தொற்றுக்குப் பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) நடத்திய விரிவான ஆய்வுகளை மேற்கோள்காட்டி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், … Read more

மானியத்தை ரத்து செய்தால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்கா திரும்பிச் செல்ல நேரிடும்: ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: மானி​யத்தை ரத்து செய்​தால் எலான் மஸ்க் தான் பிறந்த தென்​னாப்​பிரிக்கா​வுக்கு திரும்​பிச் செல்ல நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். அமெரிக்​கா​வின் அதிப​ராக, டொனால்டு ட்ரம்ப் 2-வது முறை​யாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்​பேற்​றார். இதையடுத்​து, அரசின் செல​வினங்​களை குறைப்​ப​தற்​காக தொழில​திபர் எலான் மஸ்க் தலை​மை​யில் அரசு செயல்​திறன் துறையை (டிஓஜிஇ) உரு​வாக்​கி​னார். அரசு ஊழியர்​களை குறைப்​பது, மானிய ரத்து உட்பட செலவு குறைப்பு தொடர்​பான பல்​வேறு ஆலோ​சனை​களை ட்ரம்ப் நிர்​வாகத்​துக்கு … Read more

மிடில் கிளாஸ் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்யும் மத்திய அரசு – என்ன தெரியுமா?

GST Slab: ஜிஎஸ்டி வரி அடுக்குகளில் மத்திய அரசு மாற்றம் செய்ய இருக்கும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவு நிவாரணம் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? உங்களுக்கான முக்கிய தகவல்

TNPSC Group 4 Exam Important Update : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு இந்த தகவல் உபயோகமாக இருக்கும். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

கோவை குண்டுவெடிப்பு – இந்து மத தலைவர்கள் கொலை: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் கைது..!

சென்னை: கோவை குண்டுவெடிப்பு, இந்து முன்னணி அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு மற்றும் இந்து மத தலைவர்கள் கொலை உள்பட  தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு நாசகார  செயல்களை செய்துவிட்டு, பல  ஆண்டு களாக தலைமறைவாக இருந்த இஸ்லாமிய  தீவிரவாதிகள் 2 பேர் 30ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளனர்.  58 பேர் பலியான கோவை குண்டு வெடிப்பு, இந்து முன்னணி அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு உள்பட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளின்  குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக் மற்றும் … Read more

"கொரோனா தடுப்பூசிக்கும், திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை.." – மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி, கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தது கவலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா, “கடந்த ஒரு மாதத்தில், ஹாசன் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த விஷயத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இந்த தொடர் மரணங்களுக்கான சரியான காரணத்தை கண்டறிந்து, தீர்வுகளைக் கண்டறிய, ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் … Read more