IND vs ENG : 6 பேர் டக்அவுட் ஆகியும் புதிய வரலாறு படைத்த இங்கிலாந்து அணி

IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி  587 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்ததுடன் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் அந்த அணியின் 6 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள். இதுவே டெஸ்ட் … Read more

அண்ணாதுரை நினைவுநாளில் இந்து கோயில்களில் ஏன் அன்னதானம்? உயர்நீதிமன்றம் கேள்வி,.,..

மதுரை:  மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் சிறப்பு அன்னதானம்   வழங்குவது ஏன் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை  உத்தரவிட்டுள்ளது. கடவுள் மறுப்பாளரான  அண்ணாதுரை  பெயரில்  இந்து கோவில்களில் அன்னதானம் வழங்குவது ஏன் என மனுதாரர் தரப்பு கேள்வி எழுப்புகிறது. ஒருவர் பெயரில் அன்னதானம் வழங்க எத்தகைய விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து அறநிலையத்துறை தெளிவுபடுத்த வேண்டும்,’ என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியது. தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரையின் நினைவு … Read more

Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!

கணையம், நம் உடலில் உள்ள பெரிய சுரப்பி இதுதான். சுமார் 6-10 இன்ச் அளவில் இருக்கும். முக்கிய ஹார்மோன்களையும் என்ஸைம்களையும் சுரக்கச் செய்து, செரிமானத்துக்கு உதவுகிறது. மீன் போன்ற வடிவில், பஞ்சு போல மென்மையாக இருக்கக் கூடிய உறுப்பு. பல நன்மைகளைத் தரக்கூடிய கணையத்தைப் பாதுகாப்பது அவசியம். கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமெனில் சமச்சீரான, ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றவேண்டியது அவசியம். அந்த வகையில் கணையத்தைப் பாதுகாக்கும் சில உணவுகளைப் பற்றிய தொகுப்பு இங்கே…. வழங்கியவர் … Read more

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு: 30,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 18,615 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 19,286 கனஅடி​யாக​வும், மதி​யம் 24,735 கன அடி​யாக​வும், மாலை 29,423 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது. இந்​நிலை​யில் மேட்​டூர் அணையி​லிருந்து நீர்​திறப்பு நேற்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 24,000 கனஅடியி​லிருந்து 30,000 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யம் … Read more

உ.பி.யில் அரசியலாகும் காவடி யாத்திரை: தாபா உரிமையாளர்களை சோதனை செய்ய களம் இறங்கிய 30 இந்து அமைப்புகள்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் ஸ்ரவண மாதத்தை முன்​னிட்டு காவடி யாத்​திரை தொடங்க உள்​ளது. யாத்​திரை செல்​லும் பாதைகளில் உணவகம் நடத்​தும் உரிமை​யாளர் பெயர் உள்​ளிட்ட விவரங்​களை அறி​விப்பு பலகை​களில் எழுதி வைக்க உ.பி. அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இந்த உத்​தரவை அமல்​படுத்​துகின்​றனரா என்று பிரபல துறவி யோகா குரு யஷ்வீர் மஹராஜ் தனது 5,000 சீடர்​களு​டன் சோதனை நடத்தி வரு​கிறார். அதன்​படி உணவக பணி​யாளர்​களின் ஆடைகளை அவிழ்த்து சோதித்​தது சர்ச்​சை​யானது. எனினும், உணவக பணி​யாளர் தஜும்​முல் என்​பவர், … Read more

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: ஈட்டிய விடுப்பு சரண் அக்டோபர் 1 முதல் அமல்!

சென்னை:  அரசு ஊழியர்களுக்கான  ஈட்டிய விடுப்பு சரண் அக்டோபர் 1 முதல் அமல் செய்யப்படும் என்றும், விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  விரைவில் அரசு ஊழியர்கள் மற்றொரு முக்கிய கோரிக்கையான பழைய பென்சன் திட்டத்தையும் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக அரசு பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் கடந்த 4 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் … Read more

அஜித்குமார் சகோதரருக்கு அரசு வேலை வழங்கியது கண்துடைப்பு:​ நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திருப்புவனம் / மதுரை: அஜித்​கு​மாரின் சகோ​தரருக்கு அரசு வேலை அளித்​துள்​ளது கண்​துடைப்​பாகும். அவர் இருக்​குமிடத்​திலிருந்து 80 கி.மீ. தொலை​வில் காரைக்​குடி​யில் வேலை கொடுத்​துள்​ளனர் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீ​ஸார் தாக்​குதலில் உயி​ரிழந்த கோயில் காவலாளி அஜித்​கு​மார் குடும்​பத்​தினரை நேற்று சந்​தித்து ஆறு​தல் கூறிய நயி​னார் நாகேந்​திரன், ரூ.5 லட்​சம் நிதி​ உதவி அளித்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: திமுக ஆட்​சி​யில் கடந்த 4 ஆண்​டு​களில் 24 விசா​ரணை … Read more

கொல்கத்தா பாலியல் வழக்கில் பிர​மாண பத்​திரம் தாக்கல் செய்ய உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்​க மாநிலத்தில் உள்ள தெற்கு கொல்​கத்தா சட்​டக் கல்​லூரி​யில் முன்​னாள் மாணவர் மற்​றும் 2 சீனியர் மாணவர்​களால் 24 வயது மாணவி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட சம்​பவம் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்த சம்​பவம் தொடர்​பாக கொல்​கத்தா உயர் நீதி​மன்​றத்​தில் 3 பொதுநல வழக்​கு​கள் தொடரப்​பட்​டன. இந்த வழக்​கு​கள் நீதிபதி சவுமன் சென் தலை​மையி​லான அமர்வு முன் நேற்று விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது வழக்​கில் ஏற்​பட்​டுள்ள முன்​னேற்​றம் குறித்து பிர​மாண பத்​திர​மும் கேஸ் டைரியை​யும் ஜூலை … Read more

விண்வெளியில் பூமியை 113 முறை சுற்றி வர திட்டம்: ஷுபன்ஷு சுக்லா 50 லட்சம் கி.மீ. பயணம்

புதுடெல்லி: விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்துக்கு இந்திய விண்வெளி வீரரும், கேப்டனுமான ஷுபன்ஷு சுக்லா பயணம் செய்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் கடந்த மாதம் 25-ம் தேதி பால்கன் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது. இதில் 14 நாட்கள் அறிவியல் பயணத்துக்காக, இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு பயிர்களை விளைவிப்பது … Read more

மத்திய அரசு வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைக்கப்பட்ட சாலைகள் எத்தனை? – தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: பிரதமரின் கிராம சாலைகள் திட்​டத்​தின் கீழ் மத்​திய அரசு கடந்த ஆண்டு வரை வழங்​கிய ரூ.5,886 கோடி​யில் இது​வரை அமைத்த சாலைகள் எத்​தனை என தமிழக அரசுக்கு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கேள்வி எழுப்பி உள்​ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரோடு மாவட்​டம் கோபிசெட்​டி​பாளை​யம் அருகே உள்ள அம்​மா​பாளை​யம் கிராம ஊராட்​சி, இரண்டு பக்​க​மும் பவானி ஆற்​றால் சூழப்​பட்​டுள்​ளது. வெள்​ளப் பெருக்கு காலங்​களில், பரிசல் போக்​கு​வரத்து தடைபடு​வ​தால், சுமார் … Read more