புதிய மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் பணி தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது தேசிய மருத்துவ ஆணையம்
டெல்லி: தேசிய மருத்துவ ஆணையம், புதிய மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் பணி தொடர்பான கட்டுப்பாடுகளை வெகுவாக தளர்த்தி அறிவித்து உள்ளது. தேசிய மருத்துவ கவுன்சில் புதிய விதிகளின் தொகுப்பை கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின் தொகுப்பு இந்தியாவின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுகாதார நிபுணர்களின் வலுவான கட்டமைப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள கற்பித்தல் அல்லாத நிபுணர்கள் அல்லது ஆலோசகர்கள் இணைப் பேராசிரியராகப் பணியாற்ற … Read more