புதிய மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் பணி தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது தேசிய மருத்துவ ஆணையம்

டெல்லி: தேசிய மருத்துவ ஆணையம்,   புதிய மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் பணி தொடர்பான கட்டுப்பாடுகளை  வெகுவாக தளர்த்தி அறிவித்து உள்ளது.  தேசிய மருத்துவ கவுன்சில் புதிய விதிகளின் தொகுப்பை கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின் தொகுப்பு இந்தியாவின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுகாதார நிபுணர்களின் வலுவான கட்டமைப்பை  உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதன்படி,   ​​அரசு மருத்துவமனைகளில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள கற்பித்தல் அல்லாத நிபுணர்கள் அல்லது ஆலோசகர்கள் இணைப் பேராசிரியராகப் பணியாற்ற … Read more

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது | Automobile Tamilan

மூன்றாவது முறையாக நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ அல்லது பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2027 (Bharat Mobility Global Expo- BMGE) தேதி பிப்ரவரி 4 முதல் 9 ஆம் தேதி வரை டெல்லி-என்சிஆர் பகுதியில் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்ற வந்த இந்த கண்காட்சி இனி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற உள்ளது. பல்வேறு சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சிகளுக்கு இணையாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்ற இந்த கண்காட்சியில் புதிய … Read more

Doctor Vikatan: டயாபட்டீஸ்-மாத்திரை, இன்சுலின் எடுக்கத் தொடங்கினால், ஆயுள் முழுக்க தொடரவேண்டுமா?

Doctor Vikatan:  டயாபட்டீஸ் வந்தவர்கள் அவசியம் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா… மாத்திரைகளையோ, இன்சுலின் ஊசியோ எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால், ஆயுள் முழுக்க அதை நிறுத்த முடியாது, தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது உண்மையா?  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை  மருத்துவர் சண்முகம். நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம். ஒருவரது ரத்தச் சர்க்கரை அளவுக்கேற்பவே நீரிழிவுக்கு மாத்திரைகளையோ, இன்சுலினையோ மருத்துவர்கள் பரிந்துரைப்போம்.  ரத்தச் சர்க்கரை அளவு எக்குத்தப்பாக எகிறியிருந்தாலோ, உணவுப்பழக்கம் சரியாக இல்லாவிட்டாலோ, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தாலோ, ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க மாத்திரைகள் … Read more

பழனிசாமி பிரச்சார பயணம் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளம்: ஜி.கே.வாசன் நம்பிக்கை

தஞ்சாவூர்: தமாகா நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் தஞ்சாவூரில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே.​வாசன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திருப்​புவனம் அஜித்​கு​மார் உயி​ரிழப்​பில் பெரும் மர்​மம் இருக்​கிறது. இதில் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி யார்? முழு​மை​யான விசா​ரணை மூலம் இந்த மர்​மங்​களுக்கு விடை​காண வேண்​டும்.மக்​களுக்கு கொடுத்த வாக்​குறு​தி​களை திமுக அரசு நிறைவேற்​ற​வில்​லை. ஆசிரியர்​கள், தொழிலா​ளர்​கள் உள்​ளிட்​டோர் தொடர்ந்து போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றனர். அதி​முக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் பாஜக, தமாகா மற்​றும் ஒரு​மித்த கருத்​துடைய கட்​சிகள்​தான் உள்​ளன. … Read more

திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானத்தை சரி செய்ய பொறியாளர்கள் வருகை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானத்தை சரி செய்ய பிரிட்டிஷ் விமான பொறியாளர்கள் திருவனந்தபுரம் வந்துள்ளனர். இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபவதற்காக பிரிட்டிஷ் கடற்படையின் எச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த மாதம் வந்தது. இதில் இருந்து புறப்பட்ட எப்-35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி அவசரமாக தரையிறங்கியது. இதை பழுது … Read more

கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா: கோலாகலமாக நடைபெற்றது திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்…

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற விண்ணதிரும் கோஷத்துடன்  கோலாகலமாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின் இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,  கோவில் யாகசாலையில், கடந்த 27ம் தேதி கணபதி … Read more

“LGBTQ+ தோழர்கள் மனம் நோகும்படி பேசிவிட்டேன்; அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்'' – திருமா விளக்கம்

கடந்த பிப்ரவரி 12 அன்று கோவை – வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த ‘மாணவர் பாராளுமன்றம்’ என்னும் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார் விசிக தலைவர் திருமாவளவன். இதில் ‘LGBTQ+’ குறித்து மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த திருமா, ” இரண்டு ஆண்களுக்கு இடையிலான காதல் இயற்கைக்கு எதிரானது” என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இது சமூகவலைதளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பாலியல் மற்றும் பாலின சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த குழுக்கள் மற்றும் தனிநபர் கூட்டமைப்புகள் கடும் எதிர்ப்புகளைத் … Read more

‘மக்களை ​காப்போம்​, தமிழகத்தை மீட்போம்​’ பிரச்சாரம்​: மேட்டுப்பாளையத்தில்​ இன்று பழனிசாமி தொடக்கம்​

கோவை: அ​தி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி ‘மக்​களை ​காப்​போம், தமிழகத்​தை மீட்​போம்​’ என்​ற பிரச்​சா​ரத்​தை மேட்​டு​ப்​பாளை​​யத்​தில்​ இன்​று தொடங்​கு​கிறார்​. இதையொட்​டி ரோடு ஷோ நடத்​து​ம்​ அவர்​ பல்​வேறு இடங்​களில்​ மக்​களிடம்​ பேசுகிறார்​. 2026 சட்​டப்​பேர​வைத்​ தேர்​தலை​யொட்​டி ​முன்​னாள்​ ​முதல்​வரு​ம்​, அ​தி​முக பொதுச்​ செய​லா​ள​ரு​மான பழனி​சாமி ‘மக்​களை ​காப்​போம்​, தமிழகத்​தை மீட்​போம்’ என்​ற பிரச்​சா​ரப்​ பயணத்​தை இன்​று தொடங்​கு​கிறார்​. ​காலை 9 மணி​க்​கு கோவை ​மாவட்​டம்​ மேட்​டு​ப்​பாளை​​யம்​ சட்​டப்​பேர​வைத்​ தொகு​தி​க்​கு உட்​பட்​ட தேக்​கம்​பட்​டி​யில்​ உள்​ள வனப​த்​ர ​காளி​​யம்​மன்​ கோயி​லில்​ … Read more

பழங்கால நாணயங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் என்று கூறியதை நம்பி சைபர் மோசடியில் சிக்கிய முதியவர் தற்கொலை

ரேவா: பழங்​கால நாண​யங்​களுக்கு ரூ. 2 கோடி வரை தரு​வ​தாக கூறி சைபர் மோசடி​யில் சிக்கி ஏமாந்த 65 வயது முதி​ய​வர் துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் மத்​திய பிரதேச மாநிலத்​தில் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மத்​திய பிரதேசம் ரேவா நகரைச் சேர்ந்​தவர் சரோஜ் துபே (65). இவர் பள்ளி ஒன்​றில் காவலா​ளி​யாக வேலை​பார்த்து ஓய்வு பெற்​றவர். இவருக்கு ஜூலை 1-ம் தேதி அடை​யாளம் தெரி​யாத எண்​ணிலிருந்து அழைப்பு வந்​தது. பழங்​கால நாணய நிறு​வனத்​தின் பிர​தி​நிதி … Read more

வரலாறு காணாத மழையால் பெருவெள்ளம் – அமெரிக்காவில் 52 பேர் உயிரிழப்பு; 27 பேரை காணவில்லை

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கனமழை வெள்ளத்தால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் தென் மத்திய பகுதியில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 4ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 29 அடி வரை உயர்ந்தது. … Read more