பிஐஎஸ் தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: மத்திய அரசு

சென்னை: பிஐஎஸ் தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய சாலைகளில் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மோட்டார் வாகனச் சட்டம்-1988-ன் கீழ் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். அந்த தலைக் கவசங்களுக்கு, செயல்திறன் … Read more

அதிபர் ட்ரம்ப் உடன் மோதல்: அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே கடந்த மாதம் கருத்து முரண் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை தற்போது எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். “அமெரிக்க மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை கொடுப்பதற்காக அமெரிக்கா கட்சியை இன்று தொடங்கி உள்ளோம். நமது தேசத்தை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவால் செய்கின்றனர். இதை பார்க்கும்போது நாம் ஜனநாயக ஆட்சி முறையின் கீழ் இல்லாமல் ஒரு கட்சி முறையின் … Read more

டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரி காமெடியாக இருக்காது! ப்ரீடம் படம் குறித்து சசிகுமார்!

90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் டிரமாவாக பிரீடம் படம் உருவாகியுள்ளது. 

படித்த இளைஞர்களுக்கு உதவித் தொகை அறிவிப்பு – தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamilnadu Government : தமிழ்நாடு முழுவதும் இருக்கும் படித்த இளைஞர்களுக்காக தமிழ்நாடு அரசு ஒரு குட் நியூஸ் வெளியிட்டுள்ளது. இளைஞர்கள் இந்த உதவித் தொகை பெற எப்படி விண்ணப்பிக்கலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய அணியின் அடுத்த சர்பிராஸ் கான் இவரா? அடுத்த டெஸ்டில் வாய்ப்பில்லை

Karun Nair : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிக்கு நிர்ணயித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 5வது நாள் ஆட்டம் நடக்கிறது. இப்போட்டியை டிரா செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், வெற்றி பெற … Read more

Freedom: "அடுத்தடுத்து ஈழ தமிழ் பேசி நடிக்கிறதுல என்ன தவறு?" – பட விழாவில் சசிக்குமார்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சசிக்குமார் நடித்திருக்கும் ‘ஃப்ரீடம்’ திரைப்படம் இம்மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சசிக்குமாருடன் நடிகை லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Tourist Family ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைத் தொடர்ந்து, இப்படத்திலும் ஈழத் தமிழ் பேசி நடித்திருக்கிறார் சசிகுமார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சசிக்குமார் பேசுகையில், “கல்வி நிறுவன வளாகங்களில் என்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவதில் … Read more

கூலி வேலை செய்பவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கும் மத்திய அரசு- விண்ணப்பிப்பது எப்படி?

Atal Pension Yojana : அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அடல் ஓய்வூதிய யோஜனா திட்டத்தை 2015-16 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் 60 வயதிற்குப் பிறகு பயனாளிகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது. பயனாளிகள் இறக்கும் வரை ஓய்வூதியத்தைப் பெறலாம். ஓய்வூதியத் தொகை APY திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் செலுத்தும் பங்களிப்பைப் பொறுத்தது. சந்தாதாரர் மற்றும் மனைவி … Read more

தாவண்கரேயில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வீரசைவ லிங்காயத்து மடாதிபதிகள் மாநாடு

பெங்களூரு 40 ஆண்டுகளுக்கு பிறகு தவண்கரே மாவட்டத்தில் வரும் 21 முதல் வீர சேவை லிங்காயத்து மடாதிபதிகளின் 2 நாள் மாநாடு நடைபெறுகிறது அகில இந்திய வீரசைவ மகாசபை வீரசைவ லிங்காயத்து வகுப்பினரின் மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு, சமூகம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிகள் தொடர்பாக கர்நாடக மாநிலம் மட்டுமில்லாமல், நாட்டில் பல மாநிலங்களில் வாழும் வீரசைவ லிங்காயத்து வகுப்பினரை ஒன்றிணைக்கும் முயற்சியாக தொடங்கப்பட்டது. இச்சபையில் வீரசைவ லிங்காயத்து மடங்களில் மடாதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள், சமூகத்தில் பல உயர் … Read more

'அப்போது கூறியது…' – எக்ஸ் தளத்தில் ராய்ட்டர்ஸ் முடக்கம் குறித்து மத்திய அரசு தரப்பு விளக்கம்

ராய்ட்டர்ஸ் (Reuters) என்னும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து எக்ஸ் தளத்தில், ‘சட்டப்பூர்வமான கோரிக்கைக்கு ஏற்ப இந்தப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடக்கத்தின் காரணம் குறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் இன்னமும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த நிலையில், அரசு தரப்பில் இருந்து எக்ஸ் தளத்தின் இந்தக் காரணத்தை முற்றிலும் மறுத்துள்ளது. Reuters – முடக்கப்பட்ட எக்ஸ் பக்கம் மத்திய அரசு தரப்பில் இருந்து கூறப்படுவதாவது… “கடந்த மே மாதம், … Read more

'மேல்விஷாரம் ஆரம்ப சுகாதர நிலையத்தில் மருத்துவ வசதிகள் இல்லை' – அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை, எளிய மக்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்து வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் சிறப்பான முறையில் மருத்துவத் துறை செயல்பட்டு … Read more