தீவிரவாத தாக்குதலில் 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மாலி அரசுக்கு இந்தியா கோரிக்கை

புதுடெல்லி: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மேற்கு மற்றும் மத்திய மாலியின் பல இடங்களில் ராணுவ தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது கடந்த ஜூலை 1 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசுக்குத் தெரிய வந்துள்ளது. அப்போது கேய்ஸில் உள்ள டயமண்ட் சிமென்ட் … Read more

5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி: பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கிறார்

புதுடெல்லி: ​கா​னா, நமீபியா உள்​ளிட்ட 5 நாடு​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி, நேற்று சுற்​றுப்​பயணத்​தைத் தொடங்​கி​னார். மேலும் இந்த சுற்​றுப்​பயணத்​தையொட்டி பிரிக்ஸ் மாநாட்​டிலும் அவர் பங்​கேற்​றுப் பேசவுள்​ளார். பிரிக்ஸ் மாநாட்​டில் பங்​கேற்க பிரேசில் செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய நாடு​களுக்கு பிரதமர் மோடி செல்கிறார். ஜூலை 9-ம் தேதி வரை அவர் 5 நாடு​கள் சுற்​றுப்​பயணத்​தில் இருப்​பார். இதற்​காக, டெல்​லி​யில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்​திர மோடி … Read more

கொல்கத்தா கொடூரம்: பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்தது ஏன்? – குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்

Kolkata Sexual Assualt Case: கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

தியேட்டரில் அடிவாங்கிய தக் லைஃப்.. இந்த தேதியில் ஓடிடியில் ரிலீஸ்.. எந்த தளத்தில் பார்க்கலாம்?

Thug Life OTT Release Date: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடித்த தக் லைஃப் திரைப்படமானது ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

ராமநாதபுரத்திற்கு குட் நியூஸ்… ரூ.1,853 கோடியில் வரப்போகும் மத்திய அரசின் மிரட்டல் திட்டம்!

Ramanathapuram New Project: பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ. 1853 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

Coolie: "டி. ராஜேந்திரனின் டியூன் பாடலானது இப்படிதான்" – சுவாரஸ்யம் பகிரும் அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ரஜினியின் 50 ஆண்டுகால சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில் இந்தத் தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. படத்தின் புரோமோஷன் பணிகளும் கூடிய விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Coolie – Chikitu Song இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சிக்கிடு’ பாடல் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. டி. ராஜேந்திரனின் மெட்டு ஒன்றை வைத்து இந்தப் பாடலை கம்போஸ் … Read more

 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ள  208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்த வைத்தார். 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 28 கிராமபுறங்களிலும், 22 நகர்ப்புறங்களிலும் சுமார் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும், கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்,   208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைத்தார். சென்னை அடையார் சாஸ்திரி நகரில் … Read more

வேள்பாரி படித்து குழந்தைக்குப் பெயர் வைத்தவர்களா? – வெற்றி விழாவில் குழந்தையுடன் பங்கேற்க வாருங்கள்!

தமிழ் மக்களின் கருணை, தமிழர் அறம், தமிழ் மண்ணின் வீரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளம் பாரி மன்னன். ஆனந்த விகடனில் சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களுடன் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ தொடராக வந்தபோது லட்சக்கணக்கான வாசகர்கள் பிரமிப்பு குறையாத மனதுடன் அதை வாசித்தார்கள். ஒரு ரயில் பயணத்தில் ஏற்படும் சினேகம், அந்தப் பயணம் முடிந்து நம் இடம் வந்து சேர்ந்ததும் முடிந்துவிடும். ஆனால், ‘வேள்பாரி’யுடன் தமிழ் மக்கள் நிகழ்த்திய பயணம் அப்படிப்பட்டதில்லை. பாரி தொடங்கி அந்த … Read more

போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கு: திருப்புவனத்தில் 2-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை

சிவகங்கை: போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கை 2-வது நாளாக திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து அறிக்கை … Read more

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து

வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார். அமெரிக்காவிற்கு நான்கு நாள் பயணமாகச் சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது, “இந்தியாவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் இந்த மசோதா குறித்து எப்போதும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் மசோதாவை ஆதரித்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமுடன் … Read more