இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு ; பாகிஸ்தான் விவகாரம் குறித்து காங்கிரஸ் கருத்து
பெங்களூரு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாக்கும் நாடு. அத்தகைய நாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தீவிரமான விஷயம். பாகிஸ்தானுக்கு இந்த வாய்ப்பு கிடைக்க விடாமல் தடுப்பதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துள்ளார். பயங்கரவாத நாடான பாகிஸ்தான் உலகின் பாதுகாப்பு புரோக்கராக மாறியுள்ளது. அந்த பதவியில் பேய் அமர்ந்துள்ளது. அந்த நாடு பயங்கரவாதத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி … Read more