பள்ளி மாணவன் உட்பட 2 பேர் கொலை… இரவில் நடுங்கிய திருவண்ணாமலை; பின்னணி என்ன?
திருவண்ணாமலை, வேடியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராம் (வயது 37). நேற்று இரவு காந்தி நகர் மைதானம் அருகில் ராம் இருந்தபோது, அங்கு வந்த 6 பேர்கொண்ட கும்பல், ராமுவைச் சூழ்ந்துகொண்டு கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்து விழுந்த ராம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, தாக்குதல் நடத்திய கும்பலும் அங்கிருந்து ஓடிவிட்டது. கொலை இது குறித்துத் தகவலறிந்து சென்ற திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையப் போலீஸார், ஆட்டோ ஓட்டுநர் ராமுவின் உடலை … Read more