Month: July 2025
உடுமலை: வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை
உடுமலை: உடுமலை அருகே வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்தார். இந்நிலையில், அவர் அடித்துக் கொல்லப்பட்டாரா என்ற வகையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். உடுமலை அருகே மேல்குருமலை மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாரிமுத்து (58). அவர் உள்பட அந்த மலைகிராமத்தைச் சேர்ந்த 4 பேர் மீது ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் மாரிமுத்து கடந்த ஜூலை 29-ம் தேதி … Read more
மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரூ.140 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டி.ராமதாசப்ப நாயுடு (61) மத்திய அரசின் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ‘முத்ரா விவசாய திறன் மேம்பாட்டு மல்டி ஸ்டேட் கூட்டுறவு சொசைட்டி’ நிறுவனத்தை கடந்த 2020-ல் தொடங்கினார். இதில் முக்கிய நிர்வாகியாக இவரது மகன் சாய் கிரண் (45) நியமனம் செய்யப்பட்டார். தந்தையும், மகனும் இணைந்து இந்த கூட்டுறவு சங்கத்தில் 2000 பேருக்கு மார்க்கெட்டிங் சூப்பர்வைஸர் வேலை வழங்குவதாக ஒரு பத்திரிகையில் விளம்பரம் செய்தனர். இதனை நம்பி … Read more
நெல்லை கவின் படுகொலை: குடும்பத்தினருக்கு ஆதரவாக நின்ற அரசியல் தலைகள் யார்?
Tirunelveli Kavin Murder Politicians Gave Support : நெல்லையில், பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆதரவாக நின்ற அரசியல் தலைவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம்.
Coolie: படத்தின் இன்டர்வெல் வசனம், குறைவில்லாத மாஸ் காட்சிகள்! – லோகேஷ் பகிர்ந்த முக்கியமான தகவல்கள்
‘கூலி’ படத்தின் வெளியீட்டுக்கு நெருங்கி வருவதால் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி படத்தின் ப்ரோமோஷனுக்காக சில நேர்காணல்களும் அவர் கொடுத்து வருகிறார். ‘கூலி’ திரைப்படம் பற்றி அவர் பேசிய முக்கியமான சில விஷயங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டிகளில் ‘கூலி’ திரைப்படம் தொடர்பாக அவர் பகிர்ந்த முக்கியமான தகவல்களைப் பார்ப்போமா… Lokesh Kanagaraj – Coolie ” ‘கூலி’ படத்தின் அறிவிப்பு காணொளியில் வந்த … Read more
AI நம் வாழ்வின் துணையாக மாறும்: மார்க் ஜுக்கர்பெர்க்கின் டாப் 5 கணிப்புகள்
5 Predictions Of Mark Zuckerberg: மெட்டா (ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம்) தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி 5 பெரிய மற்றும் துணிச்சலான கணிப்புகளைச் செய்துள்ளார். சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஒரு தொலைதூர விஷயம் அல்ல என்றும், அது தினசரி வாழ்வில் ஒன்றிணைந்து செயல்படும் சகாப்தத்தை இப்போது நாம் அடைந்துவிட்டோம் என்று அவர் நம்புகிறார். 1. சூப்பர் இன்டெலிஜென்ஸ் இனி ஒரு கற்பனை அல்ல மனிதர்களால் உருவாக்கப்பட்ட சூப்பர் இன்டெலிஜென்ஸ் பற்றி … Read more
தன் மீதான பாலியல் புகாருக்கு நடிகர் விஜய் சேதுபதி பதில்
சென்னை நடிகர் விஜய் சேதுபதி மீது ஒரு இளம்பெண்ணின் பாலியல் புகாருக்கு அவர் பதில் அளித்துள்ளார். எக்ஸ் தள பக்கத்தில் ரம்யா மோகன் எனும் பெண் ஒருவர் போட்ட ஒற்ஙூஞ்உக், கோலிவுட்டின் காஸ்டிங் கவுச் சம்பவங்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் தொடர்பு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண் விஜய் சேதுபதியால் பயன்படுத்தப்பட்டதாகவும், இப்போது அந்த பெண் மறுவாழ்வு மையத்தில் இருப்பதாகவும் அந்த பதிவில் பகிரப்பட்டிருந்தது. நடிகர் விஜய் சேதுபதி, கேரவனுக்கு வருவதற்காக அந்த … Read more
சுய இன்பம் செய்வதற்கு குட்டி பிரேக்… ஊழியர்களை மகிழ்விக்கும் நிறுவனம் – எதற்கு தெரியுமா?
Masturbation Break: ஊழியர்களுக்கு அரைமணி நேரம் சுய இன்பத்திற்கு என அரை மணிநேரம் இடைவேளை கொடுக்கும் நடைமுறையை ஒரு நிறுவனம் பின்பற்றி வருகிறது.
ENG vs IND: மீண்டும் புறக்கணிக்கப்பட்ட குல்தீப்; கருணுக்கு மேலும் ஒரு வாய்ப்பு; கில் கூறுவது என்ன?
இங்கிலாந்து vs இந்தியா நடப்பு டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டி டிரா ஆகியிருக்கிறது. இங்கிலாந்து அணி 2 – 1 எனத் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இத்தொடரை இங்கிலாந்து கைப்பற்றுமா அல்லது இந்தியா சமன் செய்யுமா என்பதைத் தீர்மானிக்கும் போட்டியாக ஓவல் டெஸ்ட் அமைந்தது. Ben Stokes – பென் ஸ்டோக்ஸ் இப்போட்டியை டிரா செய்தாலே தொடரை இங்கிலாந்து கைப்பற்றும் எனும் சூழலில் காயம் … Read more
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனே நடத்துக: அரசுக்கு ஏஐடியுசி கோரிக்கை
ராஜபாளையம்: தமிழகத்தில் 3 லட்சம் தொழிலாளர்களைக் கொண்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தலை உடனே நடத்த வேண்டும் என ஏ.ஐ.டி.சி மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யு.சி தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் மாநில குழு கூட்டம் இன்று (வியாழக் கிழமை) நடைபெற்றது. மாநிலத் தலைவர் மணி மூர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் ராமசாமி, மாநில … Read more