பெண்ணிடம் “ஐ லவ் யூ” என சொல்வது பாலியல் வன்கொடுமை இல்லை : மும்பை உயர்நீதிமன்ரம்

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் ஒரு பெண்ணிடம் “ஐ லவ் யு” எனச் சொல்வது பாலியல் வன்கொடுமை இல்லை என அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு  மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த 17 வயது சிறுமியை 35 வயது வாலிபர் ஒருவர் கையை பிடித்து ‘ஐ லவ் யூ’ சொன்னதாக தெரிகிறது. சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வாலிபரை கைது செய்து இந்திய … Read more

திருநெல்வேலி: `தாமிரசபை' செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் ஆனி தேரோட்டம் திருவிழா.! | Photo Album

‘தாமிரசபை’ என அழைக்கப்படும் திருநெல்வேலி செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் ஆனி தேரோட்டம் திருவிழா.! Source link

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் பணியாளர்களை நியமிக்க அரசின் பிரத்யேக குழுவை அணுகலாம்: ஐகோர்ட் 

சென்னை: ​டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் காலி மது பாட்​டில்​களை திரும்​பப்​பெறும் பணிக்கு தனி​யாக பணி​யாளர்​களை நியமிப்​பது தொடர்​பாக அரசின் பிரத்​யேக குழுவை அணுகலாம் என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சுற்​றுச்​சூழல் மாசுவைக் கருத்​தில் கொண்டு டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் விற்​கப்​படும் மது பாட்​டில்​களை திரும்​பப்​பெற சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. அதன்​படி மது​பாட்​டில்​களை விற்​கும்​போது ரூ.10 கூடு​தலாக பெற்​றுக்​கொண்​டு, காலி பாட்​டில்​களை ஒப்​படைத்​தால், அந்த ரூ.10 திருப்​பிக் கொடுக்​கப்​படும். இத்​திட்​டம் தமிழகம் முழு​வதும் அமல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. … Read more

ஓமன் சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ: மீட்புப் பணிக்கு விரைந்தது இந்திய கடற்படை

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் கண்ட்லா துறை​முகத்​தில் இருந்து ஓமன் நாட்​டின் ஷினாஸ் துறை​முகம் நோக்கி ‘எம்டி யி செங் 6’ என்ற எண்​ணெய் கப்​பல் சென்று கொண்​டிருந்​தது. பலாவு நாட்டு கொடி​யுடன் சென்ற இந்த கப்​பலில் இந்​திய மாலுமிகள் 14 பேர் இருந்​தனர். இந்த கப்​பலின் இன்​ஜின் அறை​யில் திடீரென தீப்​பற்​றியது. இதுகுறித்து ஓமன் வளை​கு​டா​வில் இருந்த, இந்​திய கடற்​படை​யின் ஐஎன்​எஸ் தபார் போர்க் கப்​பலுக்கு நேற்று முன்​தினம் தகவல் தெரிவிக்​கப்​பட்​டு, உதவி கோரப்​பட்​டது. இதையடுத்து ஐஎன்​எஸ் … Read more

வாடிவாசல் தள்ளிப்போனதா அல்லது கைவிடப்பட்டதா? வெற்றிமாறன் சொன்ன விளக்கம்!

வெற்றிமாறன் தனது அடுத்த படத்தில் சிம்புவை வைத்து இயக்க உள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்று விரைவில் வெளியாக உள்ளது. வடசென்னை கதை களத்தில் படம் உருவாகிறது.

IND vs ENG 2nd Test: யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கம்! பிளேயிங் 11ல் வாஷிங்டன் சுந்தர்?

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்திய அணி சில மாற்றங்களை மேற்கொள்ளதாக கூறப்படுகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மான் கில் ஆதியோர் உள்ளனர். முதல் போட்டிகளில் செய்த தவறை சரி செய்து கொள்வதற்காக அணியில் சில மாற்றங்களை இந்திய அணி … Read more

ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை

திருப்பூர் ரிதன்யாவின் குடும்பத்தினர் அவரது தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி கைகாட்​டிபுதூர் ஜெயம் கார்​டனைச் சேர்ந்​த கவின்​கு​மார் (29). இன் மனைவி ரிதன்யா (27). திரு​மணமான 3 மாதங்​களில் விஷமருந்தி தற்​கொலை செய்​து​கொண்​டார்.  மேலும் தனது தற்​கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்​பத்​தினர்​தான் காரணம் எனக் கூறி தந்​தைக்கு வாட்​ஸ்​அப் ஆடியோ பதிவு அனுப்​பி​யிருந்​தார். எனவே ரிதன்யா கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வர மூர்த்​தி, மாமி​யார் சித்​ராதேவி ஆகியோர் … Read more

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர் 7 பேர் கைது

ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன் பிடித்​த​தாகக் கூறி ராமேசுவரம் மீனவர்​கள் 7 பேரை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து 200 விசைப்​படகு​களில் 1,500-க்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் நேற்று முன்தினம் கடலுக்​குச் சென்​றனர். இதில் ஆரோக்​கியடேனியல் என்​பவருக்​குச் சொந்​த​மான விசைப்​படகில் பெரிக், சீனு, சசிக்​ கு​மார், முக்​கூ​ரான், முத்து சரவணன், காளி​தாஸ், செந்​தில் ஆகிய 7 மீனவர்​கள் பாக் நீரிணை கடல் பகு​தி​யில் தலைமன்​னார் அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர். நேற்று அதி​காலை அங்கு ரோந்து … Read more

கடந்த 10 ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயனடைவோர் 64.3% அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் சமூக பாதுகாப்பு திட்டங்களால் பயனடைவோர் 10 ஆண்டில் 19-லிருந்து 64.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. ‘நீடித்த வளர்ச்சி இலக்​கு​கள் (எஸ்​டிஜி) – நேஷனல் இண்​டிகேட்​டர் பிரேம்​வொர்க் முன்​னேற்ற அறிக்கை 2025’ என்​பது இந்​தி​யா​வின் வளர்ச்சி குறித்த தரவு சார்ந்த ஆதா​ரங்​களை வழங்​கு​கிறது. புள்​ளி​யியல் தினத்தை முன்​னிட்டு வெளி​யிடப்பட்​டுள்ள இந்த அறிக்​கையில், வறுமை​யில் வாடும் அனைத்து வயது ஆண்​கள், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளின் விகிதம் 2019-21-ல் 14.96% ஆக குறைந்​துள்​ள​தாக​ … Read more

கடமை தவறி குற்றம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை: அஜித்குமாரின் தாயாரிடம் போனில் வருத்தம் தெரிவித்தார் முதல்வர்

திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும்படி உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். விசாரணையின்போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது இறப்புக்கு காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் … Read more