போராடும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை! சென்னை ஐகோர்ட் உத்தரவு..

Sanitary Workers Protest Madras HC Order : சென்னை ரிப்பன் மாளிகை வெளியில் 12 நாட்களூக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.