‘மூளையை தின்னும் அமீபா’ குறித்து பதற்றப்பட வேண்டிய அளவுக்கு பயம் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ‘மூளையை தின்னும் அமீபா’ குறித்து பதற்றப்பட வேண்டிய அளவுக்கு பயம் இல்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நீர்மூலம் பரவும் இந்த யோய் கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கண்டறியப்பட்டு உள்ளது.  தற்போது 18 பேருக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.