தமிழ்நாட்டை மோசமான நிதிச்சீரழிவுக்கு உள்ளாக்கி உள்ளது திமுக அரசு! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை:  நடப்பாண்டில் ரூ.1,06,251 கோடியை கடனாக வாங்கி,  மோசமான நிதிச்சீரழிவுக்கு உள்ளாக்கிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ கூறியுள்ளார். விடியல் ஆட்சி தரப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, நிதி நிர்வாகத்தில் தமிழகத்தை 27 ஆம் இடத்திற்கு தள்ளியிருக்கிறது என்றும் தமிழ்நாட்டை இவ்வளவு மோசமான நிதிச்சீரழிவுக்கு உள்ளாக்கிய திமுக அரசுக்கு மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவார்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.