சென்னை; மத்திய அரசின் மிரட்டலுக்கு தமிழ்நாடு அரசு என்றும் அடிபணியாது என கட்டாய கல்வி உரிமை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தெரிவித்தள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் குறைவான தொகை மட்டுமே வழங்குவதாக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த விசாரணையின்போது, […]
