சென்னை: வடக்கு அந்தமான் கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இதன் காரணமாக வரும் 5ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தென் மாநிலங்களின் மேல் ஒரு வளிமண்டல ஒரு மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதால், இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடனான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் […]
